ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி
UPDATED : பிப் 24, 2026 11:15 PM
24-பிப்-2026 12:19
அது என்ன பிராமணர்களின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டும் என்பது? அதுதான் இடவொதுக்கீடு உள்ளதே? அதில் திறமையை காட்டி, வொதுக்கீட்டிலும் மேலே வரமுடியவில்லை என்றால் அது யார் குற்றம்? அது தவிர, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பிறகு, மற்ற எந்த பிரிவினரும் தங்கள் வாரிசுகளை அர்ச்சகர் பள்ளிகளில் சேர்க்கவில்லையே, ஏன்? திராவிட அடிவருடிகள்/திராவிடம் தூக்கி பேசுவோர், இங்கு கருத்து எழுதுவோர் மற்றும் திராவிட MLA/MP/ அமைச்சர்களின் வாரிசுகளை அர்ச்சகர் பள்ளிகளில் சேர்க்க என்ன தயக்கம்? இதை அங்கு கேட்பதை விட்டுவிட்டு, வீணாக இங்கு பிராமணர்களின் தரத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? திறமை என்பது போட்டி போட்டு, வளர்ச்சியை காட்டத்தான். முடியவில்லை என்றால், ஒதுங்கவேண்டும். குறை கூற கூடாது. எந்த பிராமணரும் இப்படி ஒப்பாரி வைப்பதில்லை.
