எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்: கோவை மாநாட்டில் ஸ்டாலின் அறைகூவல்

UPDATED : பிப் 28, 2026 05:20 AM


28-பிப்-2026 08:50

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி, துரை முருகன், வேலு, ராஜ் கண்ணப்பன், பொன்முடி மற்றும் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களின் நேர்மையை தமிழக அரசே நிரூபித்து இருந்தால், நீதிமன்றங்கள் தலையிட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. எட் பற்றிய பயமும், இந்த இருக்காது.

Welcome