அதிகாரிகள் அனுமதி மறுப்பால் த.வெ.க.,வுக்கு தொடரும் சிக்கல்
UPDATED : மார் 28, 2026 05:57 AM
28-மார்-2026 08:32
நெறிமுறைகள் நீதிமன்றத்தின் தேவைப்படிதான் உண்டாக்கப்பட்டது. எல்லா கடசிகளுடனும் பேசி முடிவானது. எனவே இது த வெ க வுக்கு ஆத்திரம் என்பது வடிகட்டிய பொய் . 48 மணி நேரத்திற்கு முன் கேட்டிருக்க வேண்டும். மேலும் அந்த அப்களில் அங்கு ஒரு விபத்து நடந்திருந்தால், நிச்சயம் நுமதி மறுக்கப்படும் என்பதும் உண்மை தானே. கோவிலுக்கு அருகில் மரணம் அடைந்தாள் பூஜைகள் கூட நிறுத்திவைக்கப்படும். சரி, இதற்கும் பட்டியல் வெளியிடுவதற்கும் நேரடியாக என்ன தொடர்பு? பனையூரிலிருந்தே பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு வெளியிடலாமே . நான் யாருக்கும் கட்டுப்படாதவன் என்ற மன நிலைக்கு வைத்தியம் இல்லை.
