அமெரிக்காவில் கைவிலங்கிட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்

UPDATED : ஜூன் 10, 2025 04:26 PM


10-ஜூன்-2025 04:14

யாராயினும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.. இருக்கவும் முடியும். பதிவில் சொன்னபடி அந்நாட்டு போலீஸ் ஒன்றும் வேண்டுமென்றே இப்படி செய்திருக்க வாய்ப்பே கிடையாது. சட்டதிட்டங்களை மதிக்கத்தவர்களை இப்படித்தான் கைவிலங்கிட்டு திரும்ப அனுப்புவார்கள் என்பது சர்வதேச விதியும் கூட. தப்பு செய்தவர்களை மட்டுமே போலீசும் சட்டமும் இப்படிப்பட்ட செயல்களை செய்திடும். எதுவும் அதுபற்றி தெரியாமல் பதிவிட கூடாது. இப்படி பதிவிட்டவர் அந்த நாட்டு கிரீன் கார்டு வைத்திருந்தால் உடனே வெளியேற்றுவார்கள். கொரோனா காலத்தில் லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இல்லாமல் வெளியே திறந்த பலரை அந்தந்த நாடுகள் அவர்களை வெளியேற்றியதை நாம் அறிவோம். சட்டங்களை மதிக்காமல் போனால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் இருக்கும். இதில் அழுவதற்கோ பரிதாபம் கொள்வதற்கோ எதுவும் இல்லை.

Welcome