கேதார்நாத் யாத்திரையில் நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் 100 பேர்; பத்திரமாக மீட்டது மீட்புபடை

UPDATED : ஜூலை 26, 2025 02:01 PM


26-ஜூலை-2025 14:32

வீதியில் நிதானமாய் நடந்து செல்கிறோம். கீழே விழுந்து விடுகிறோம் எழுந்து மீண்டும் நடக்கிறோம். ஆனால் கோடியில் ஒருவர் விழந்தவுடன் மரணம் அடைகிறார். இரண்டும் விதி. கேதார்நாத் யாத்திரையில் 100 நபர் பிழைத்தது விதி. யாத்திரையில் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அதுவும் விதி. இரண்டு யாத்திரைகளிலும் ராணுவம் உதவும். என் கடன் பணி செய்து கிடப்பது. இதனை ராணுவம் செய்துள்ளது.

Welcome