கேதார்நாத் யாத்திரையில் நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் 100 பேர்; பத்திரமாக மீட்டது மீட்புபடை

UPDATED : ஜூலை 26, 2025 02:01 PM


26-ஜூலை-2025 14:37

புனித யாத்திரைகள், வாழ்க்கையில் ஒரேயொரு முறை செல்ல வேண்டிய தலங்களை சுற்றுலா இடங்களாக, மாற்றியதில் சுற்றுசூழல் நிபுணர்களுக்கு மிகுந்த வருத்தம், ஏமாற்றம். குறிப்பாக இமயமலை சார்ந்த பகுதிகளின் புவியியல் கட்டமைப்பு பாரங்களை சுமக்க ஏற்றதில்லை. பல விபத்துகள் நடந்தும் பக்தி சுற்றுலா மக்களுக்கும் இயற்கைக்கும் தீமையே செய்தும், அரசு திருந்த போவதில்லை.

Welcome